நூறு நாள் வேலை திட்டத் தில் சுழற்சிமுறை வேலை என்று பயனாளிகளை ஏமாற்றி வேலை நாட்களை குறைக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் திருநாவ லூர் மேற்கு ஒன்றியம் களமரு தூர் கடை வீதியில் ஒன்றியத் தலைவர் கே.கே.கொளஞ்சி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது